மூத்த பத்திரிகையாளர் திரு.அய்யநாதன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மணமக்களை வாழ்த்தினார்


மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் அவர்களின் மகள் யாழினி, மணமகன் சுபாஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வு சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள செளபாக்கியா திருமண மஹாலில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொண்டு மனமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.


உடன் கழக பொருளார் வெற்றிவேல்,கழக தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன்,செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் கரிகாலன்,தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை டி.எஸ் கண்ணன்,தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் சுகுமார் பாபு,மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர்  உடனிருந்தனர்.


Popular posts
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50  நிர்வாகிகள் மற்றும் முக்கிய தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்கள்
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வடசென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் சார்பில்  03.03.2020  கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திருமிகு டிடிவி.தினகரன் BE ExMP MLA அவர்களின் ஆணைக்கிணங்க இதய தெய்வம் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுகூட்டம் மற்றும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது
Image
மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்.. 'ஜெயித்தவர்' என்ற பொருளில் 'ஜீனர்' என்று அழைக்கப்பட்ட மகாவீரர் பிறந்த நாளில், அதற்கான உறுதியை ஒவ்வொரும் ஏற்போம். உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பெறுந்தொற்று நோயை வென்றெடுப்போம். அனைவரும் நலத்தோடு வாழ்ந்திட இந்நாளில் உளமாற பிராத்திப்போம்..
Image
தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்கவேண்டும்: அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச்   செயல்படுத்த வேண்டும்..  - திரு டி டி வி தினகரன்,எம்எல்ஏ., கழகப் பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
Image
அம்மாவின் 72-வது பிறந்த நாளையொட்டி மாற்று திறனாளர்  குழந்தைகள் பள்ளியில் வடசென்னை மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் Pஆனந்தன் அவர்கள் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Image