ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50  நிர்வாகிகள் மற்றும் முக்கிய தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்கள்


#கழகத்தில்_இணைந்தனர்...


ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50  நிர்வாகிகள் மற்றும் முக்கிய தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையை ஏற்று...
 விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் நக்கமங்கலம் K. காளிமுத்து அவர்களின் முன்னிலையில் விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அண்ணன் சந்தோஷ் குமார் அவர்களின் ஏற்பாட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக்  கழகத்தில் இணைந்தனர்... மேலும் வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் முழுமனதுடன் ஈடுபட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை வெற்றிபெற பாடுபடப் போவதாக உறுதி அளித்தனர்,..


Popular posts
அதிமுக, திமுக, பாமக கட்சியிலிருந்து விலகி அமமுகவில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் திரு.மலைமேகம் அவர்களின் தலைமையில் இணைந்தனர்
Image
மூத்த பத்திரிகையாளர் திரு.அய்யநாதன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மணமக்களை வாழ்த்தினார்
Image
வடசென்னை வடக்கு மாவட்ட இதய தெய்வம் அம்மா பேரவை சார்பாக அம்மா அவர்களின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நல உதவித் திட்டம் வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம். நாள்: 29. 2. 2020, இடம்: கொளத்தூர்..
Image
மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்.. 'ஜெயித்தவர்' என்ற பொருளில் 'ஜீனர்' என்று அழைக்கப்பட்ட மகாவீரர் பிறந்த நாளில், அதற்கான உறுதியை ஒவ்வொரும் ஏற்போம். உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பெறுந்தொற்று நோயை வென்றெடுப்போம். அனைவரும் நலத்தோடு வாழ்ந்திட இந்நாளில் உளமாற பிராத்திப்போம்..
Image