புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் P சந்தானகிருஷ்ணன் Ex MC அவர்களின் முன்னிலையில் 4.3.2020 மாலை 6 மணிக்கு சிவஞானம் பூங்கா கொண்டித்தோப்பு பகுதியில் நடைபெற இருக்கின்றது.


வட சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* சார்பில்   கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் *டி.டி.வி.தினகரன்* BE MLA அவர்கள் ஆனைக்கிணங்க புரட்சி தலைவி இதய தெய்வம் அம்மா அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கு விழா 04/03/2020 மாலை 6 மணி அளவில்
*தலைமை*
இராம.முருகன்
வட சென்னை அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் 


*முன்னிலை*
வட சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் *P சந்தானகிருஷ்ணன் Ex MC*  
பேச்சாளர் 
தலைமை நிலைய பேச்சாளர்கள் கழக செய்தி தொடர்பாளர் அண்ணன் P.அதிவீரராம பாண்டியன் BA BL ,பா.இளந்தமிழ் ஆர்வலன் காஞ்சி பாஸ்கரன் . H.ஜெகதீசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர் 
ஆகவே மாவட்ட கழக நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்  என வடசென்னை தெற்கு மாவட்ட கழகம் சார்பில்  கேட்டுக்கொள்கிறோம் 


*இடம்*: பெத்துநாயக்கன் தெரு சிவஞானம் பூங்கா கொண்டிதோப்பு (துறை முகம் பகுதி54வது வட்டம்)


Popular posts
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50  நிர்வாகிகள் மற்றும் முக்கிய தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்கள்
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வடசென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் சார்பில்  03.03.2020  கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திருமிகு டிடிவி.தினகரன் BE ExMP MLA அவர்களின் ஆணைக்கிணங்க இதய தெய்வம் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுகூட்டம் மற்றும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது
Image
மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்.. 'ஜெயித்தவர்' என்ற பொருளில் 'ஜீனர்' என்று அழைக்கப்பட்ட மகாவீரர் பிறந்த நாளில், அதற்கான உறுதியை ஒவ்வொரும் ஏற்போம். உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பெறுந்தொற்று நோயை வென்றெடுப்போம். அனைவரும் நலத்தோடு வாழ்ந்திட இந்நாளில் உளமாற பிராத்திப்போம்..
Image
தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்கவேண்டும்: அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச்   செயல்படுத்த வேண்டும்..  - திரு டி டி வி தினகரன்,எம்எல்ஏ., கழகப் பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
Image
அம்மாவின் 72-வது பிறந்த நாளையொட்டி மாற்று திறனாளர்  குழந்தைகள் பள்ளியில் வடசென்னை மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் Pஆனந்தன் அவர்கள் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Image