புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் P சந்தானகிருஷ்ணன் Ex MC அவர்களின் முன்னிலையில் 4.3.2020 மாலை 6 மணிக்கு சிவஞானம் பூங்கா கொண்டித்தோப்பு பகுதியில் நடைபெற இருக்கின்றது.


வட சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* சார்பில்   கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் *டி.டி.வி.தினகரன்* BE MLA அவர்கள் ஆனைக்கிணங்க புரட்சி தலைவி இதய தெய்வம் அம்மா அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கு விழா 04/03/2020 மாலை 6 மணி அளவில்
*தலைமை*
இராம.முருகன்
வட சென்னை அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் 


*முன்னிலை*
வட சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் *P சந்தானகிருஷ்ணன் Ex MC*  
பேச்சாளர் 
தலைமை நிலைய பேச்சாளர்கள் கழக செய்தி தொடர்பாளர் அண்ணன் P.அதிவீரராம பாண்டியன் BA BL ,பா.இளந்தமிழ் ஆர்வலன் காஞ்சி பாஸ்கரன் . H.ஜெகதீசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர் 
ஆகவே மாவட்ட கழக நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்  என வடசென்னை தெற்கு மாவட்ட கழகம் சார்பில்  கேட்டுக்கொள்கிறோம் 


*இடம்*: பெத்துநாயக்கன் தெரு சிவஞானம் பூங்கா கொண்டிதோப்பு (துறை முகம் பகுதி54வது வட்டம்)


Popular posts
BJP கட்சி மகளிர் அணியிலிருந்து விலகி அமமுக கழகப்பொருளாளர் தலைமையில் வடசென்னை வடக்கு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கழகத்தில் இணைந்தனர்
Image
தருமபுரி மாவட்டம், தேமுதிக மாவட்ட மீனவர் அணி மாவட்ட செயலாளர் திரு.A.கார்த்தி அக்கட்சியில் இருந்து விலகி அமமுக கழக துணை பொது செயலாளர் அண்ணன்  திரு.பி.பழனியப்பன் MSc அவர்களின் முன்னிலையில் இனைந்தார்.
Image
அம்மாவின் 72-வது பிறந்த நாளையொட்டி மாற்று திறனாளர்  குழந்தைகள் பள்ளியில் வடசென்னை மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் Pஆனந்தன் அவர்கள் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Image
விளாத்திகுளத்தை சேர்ந்த டாக்டர் ஜோதி மணி, அஇஅதிமுக வில் இருந்து விலகி கழக பொது செயலாளர், திரு டிடிவி தினகரன் அவர்களை சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்
Image