அம்மாவின் 72-வது பிறந்த நாளையொட்டி மாற்று திறனாளர்  குழந்தைகள் பள்ளியில் வடசென்னை மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் Pஆனந்தன் அவர்கள் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்ட இதயதெய்வம்அம்மா பேரவை சார்பாக வில்லிவாக்கம் பகுதி 104வது கிழக்கு வட்டத்தில் உள்ள " Guild of service" அண்ணாநகர் மேற்கு. மாற்று திறனாளர்  குழந்தைகள் பள்ளி"யில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் Pஆனந்தன் அவர்கள் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


#சிங்கப்பெண்ணே !!!!!!!!!!!!! 
        #அம்மா#
அவர்களின் அருள் ஆசியுடன்போற்றி !!!!  வணங்குகிறோம்  🎊 


 #தியாகத்தலைவி #சின்னம்மா* அவர்கள் ....
கழக பொது செயலாளர் அண்ணன்  .... 
 #மக்கள்செல்வர்
 #டிடிவிதினகரன் MLA அவர்கள்,


அண்ணன்
#மாவீரர்P_வெற்றிவேல்  ex MLA
கழக பொருளாளர் மற்றும்,
சென்னை மண்டல பொறுப்பாளர்,
வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் அவர்கள்,


திரு.திருமங்கலம் #U_காளிதாஸ்,
வில்லிவாக்கம் பகுதி கழக செயலாளர்,
திரு.வில்லிவாக்கம் #A_அப்பாஸ்,
கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச்செயலாளர்,
வில்லிவாக்கம் D.வெற்றி,சத்யாநகர் I.டேவிட்,MJ.வினோத்,P.டான், N.உமா,மற்றும் உடன் கழகத்தின்  நிர்வாகிகள்  பலர் கலந்துகொண்டனர், பலரும்  வாழ்த்தி வணங்குகிறோம்.... 🙏🙏


S.வினோத் குமார், வினோத்செந்தில்வேலன்,
P.காமேஷ் குமார்,S.ஸ்ரீமதி, P.ஜமுனா P.சுதன் , K.அனிதா
தகவல்கள் : S. ரஞ்சித் குமார்
இப்படிக்கு- 
 தங்கம் காலனி #Ma_Ashok
வில்லிவாக்கம் பகுதி கழக துணை செயலாளர்,
வழக்கறிஞர் #V_முருகன்  
வில்லிவாக்கம் பகுதி கழக பொருளாளர்
வட சென்னை வடக்கு மாவட்டம்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்


Popular posts
BJP கட்சி மகளிர் அணியிலிருந்து விலகி அமமுக கழகப்பொருளாளர் தலைமையில் வடசென்னை வடக்கு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கழகத்தில் இணைந்தனர்
Image
தருமபுரி மாவட்டம், தேமுதிக மாவட்ட மீனவர் அணி மாவட்ட செயலாளர் திரு.A.கார்த்தி அக்கட்சியில் இருந்து விலகி அமமுக கழக துணை பொது செயலாளர் அண்ணன்  திரு.பி.பழனியப்பன் MSc அவர்களின் முன்னிலையில் இனைந்தார்.
Image
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் P சந்தானகிருஷ்ணன் Ex MC அவர்களின் முன்னிலையில் 4.3.2020 மாலை 6 மணிக்கு சிவஞானம் பூங்கா கொண்டித்தோப்பு பகுதியில் நடைபெற இருக்கின்றது.
Image
விளாத்திகுளத்தை சேர்ந்த டாக்டர் ஜோதி மணி, அஇஅதிமுக வில் இருந்து விலகி கழக பொது செயலாளர், திரு டிடிவி தினகரன் அவர்களை சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்
Image