அம்மாவின் 72-வது பிறந்த நாளையொட்டி மாற்று திறனாளர்  குழந்தைகள் பள்ளியில் வடசென்னை மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் Pஆனந்தன் அவர்கள் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்ட இதயதெய்வம்அம்மா பேரவை சார்பாக வில்லிவாக்கம் பகுதி 104வது கிழக்கு வட்டத்தில் உள்ள " Guild of service" அண்ணாநகர் மேற்கு. மாற்று திறனாளர்  குழந்தைகள் பள்ளி"யில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் Pஆனந்தன் அவர்கள் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


#சிங்கப்பெண்ணே !!!!!!!!!!!!! 
        #அம்மா#
அவர்களின் அருள் ஆசியுடன்போற்றி !!!!  வணங்குகிறோம்  🎊 


 #தியாகத்தலைவி #சின்னம்மா* அவர்கள் ....
கழக பொது செயலாளர் அண்ணன்  .... 
 #மக்கள்செல்வர்
 #டிடிவிதினகரன் MLA அவர்கள்,


அண்ணன்
#மாவீரர்P_வெற்றிவேல்  ex MLA
கழக பொருளாளர் மற்றும்,
சென்னை மண்டல பொறுப்பாளர்,
வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் அவர்கள்,


திரு.திருமங்கலம் #U_காளிதாஸ்,
வில்லிவாக்கம் பகுதி கழக செயலாளர்,
திரு.வில்லிவாக்கம் #A_அப்பாஸ்,
கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச்செயலாளர்,
வில்லிவாக்கம் D.வெற்றி,சத்யாநகர் I.டேவிட்,MJ.வினோத்,P.டான், N.உமா,மற்றும் உடன் கழகத்தின்  நிர்வாகிகள்  பலர் கலந்துகொண்டனர், பலரும்  வாழ்த்தி வணங்குகிறோம்.... 🙏🙏


S.வினோத் குமார், வினோத்செந்தில்வேலன்,
P.காமேஷ் குமார்,S.ஸ்ரீமதி, P.ஜமுனா P.சுதன் , K.அனிதா
தகவல்கள் : S. ரஞ்சித் குமார்
இப்படிக்கு- 
 தங்கம் காலனி #Ma_Ashok
வில்லிவாக்கம் பகுதி கழக துணை செயலாளர்,
வழக்கறிஞர் #V_முருகன்  
வில்லிவாக்கம் பகுதி கழக பொருளாளர்
வட சென்னை வடக்கு மாவட்டம்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்


Popular posts
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50  நிர்வாகிகள் மற்றும் முக்கிய தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்கள்
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வடசென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் சார்பில்  03.03.2020  கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திருமிகு டிடிவி.தினகரன் BE ExMP MLA அவர்களின் ஆணைக்கிணங்க இதய தெய்வம் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுகூட்டம் மற்றும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது
Image
மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்.. 'ஜெயித்தவர்' என்ற பொருளில் 'ஜீனர்' என்று அழைக்கப்பட்ட மகாவீரர் பிறந்த நாளில், அதற்கான உறுதியை ஒவ்வொரும் ஏற்போம். உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பெறுந்தொற்று நோயை வென்றெடுப்போம். அனைவரும் நலத்தோடு வாழ்ந்திட இந்நாளில் உளமாற பிராத்திப்போம்..
Image
தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்கவேண்டும்: அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச்   செயல்படுத்த வேண்டும்..  - திரு டி டி வி தினகரன்,எம்எல்ஏ., கழகப் பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
Image