வடசென்னை மாவட்ட பாரதியஐனதாகட்சியின் மகளிர்அணி மாவட்டசெயலாளர் திருமதி யோகராணி தலைமையில் 100ற்க்கும் மேற்ப்பட்ட பாரதியஐனதாகட்சியிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கழகபொருளாளாரும் வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.P.வெற்றிவேல் அவர்கள் முன்னிலையில் 29-02-2020 சனிக்கிழமை மாலை 5மணிக்கு தங்களை இணைத்துகொண்டனர் இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் பகுதி கழக செயலாளர் திரு.E.லட்சுமிநாரயணன் மற்றும் 35வது கிழக்கு வட்டகழகசெயலாளர் VJ.குமார் உடனிருந்தார்கள்
BJP கட்சி மகளிர் அணியிலிருந்து விலகி அமமுக கழகப்பொருளாளர் தலைமையில் வடசென்னை வடக்கு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கழகத்தில் இணைந்தனர்