BJP கட்சி மகளிர் அணியிலிருந்து விலகி அமமுக கழகப்பொருளாளர் தலைமையில் வடசென்னை வடக்கு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கழகத்தில் இணைந்தனர்


வடசென்னை மாவட்ட பாரதியஐனதாகட்சியின் மகளிர்அணி மாவட்டசெயலாளர் திருமதி யோகராணி தலைமையில் 100ற்க்கும் மேற்ப்பட்ட பாரதியஐனதாகட்சியிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கழகபொருளாளாரும் வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.P.வெற்றிவேல் அவர்கள் முன்னிலையில் 29-02-2020 சனிக்கிழமை மாலை 5மணிக்கு தங்களை இணைத்துகொண்டனர் இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் பகுதி கழக செயலாளர் திரு.E.லட்சுமிநாரயணன் மற்றும் 35வது கிழக்கு வட்டகழகசெயலாளர் VJ.குமார் உடனிருந்தார்கள்


Popular posts
தருமபுரி மாவட்டம், தேமுதிக மாவட்ட மீனவர் அணி மாவட்ட செயலாளர் திரு.A.கார்த்தி அக்கட்சியில் இருந்து விலகி அமமுக கழக துணை பொது செயலாளர் அண்ணன்  திரு.பி.பழனியப்பன் MSc அவர்களின் முன்னிலையில் இனைந்தார்.
Image
அம்மாவின் 72-வது பிறந்த நாளையொட்டி மாற்று திறனாளர்  குழந்தைகள் பள்ளியில் வடசென்னை மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் Pஆனந்தன் அவர்கள் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Image
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் P சந்தானகிருஷ்ணன் Ex MC அவர்களின் முன்னிலையில் 4.3.2020 மாலை 6 மணிக்கு சிவஞானம் பூங்கா கொண்டித்தோப்பு பகுதியில் நடைபெற இருக்கின்றது.
Image
விளாத்திகுளத்தை சேர்ந்த டாக்டர் ஜோதி மணி, அஇஅதிமுக வில் இருந்து விலகி கழக பொது செயலாளர், திரு டிடிவி தினகரன் அவர்களை சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்
Image