BJP கட்சி மகளிர் அணியிலிருந்து விலகி அமமுக கழகப்பொருளாளர் தலைமையில் வடசென்னை வடக்கு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கழகத்தில் இணைந்தனர்


வடசென்னை மாவட்ட பாரதியஐனதாகட்சியின் மகளிர்அணி மாவட்டசெயலாளர் திருமதி யோகராணி தலைமையில் 100ற்க்கும் மேற்ப்பட்ட பாரதியஐனதாகட்சியிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கழகபொருளாளாரும் வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.P.வெற்றிவேல் அவர்கள் முன்னிலையில் 29-02-2020 சனிக்கிழமை மாலை 5மணிக்கு தங்களை இணைத்துகொண்டனர் இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் பகுதி கழக செயலாளர் திரு.E.லட்சுமிநாரயணன் மற்றும் 35வது கிழக்கு வட்டகழகசெயலாளர் VJ.குமார் உடனிருந்தார்கள்


Popular posts
அம்மா பிறந்த நாள் விழா,  வடசென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர்பகுதிகழகம் சார்பாக அண்ணன் திரு.லக்ஷ்மிநாராயணன் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டஉதவிகள் வழங்கும் மாபெரும் விழா..  மண்டல பொறுப்பாளர் கழக பொருளாளர், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வெற்றிவேல் அவர்கள் முன்னிலையில்  நாள் 14 3 2020 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் T.H ரோடு மூலக்கடை சந்திப்பு மக்கள் செல்வர் டிடிவிதினகரன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி  சிறப்புரையாற்ற இருக்கின்றார்.. வடசென்னை வடக்கு மாவட்டத்தின் சார்பாக அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..
Image
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் P சந்தானகிருஷ்ணன் Ex MC அவர்களின் முன்னிலையில் 4.3.2020 மாலை 6 மணிக்கு சிவஞானம் பூங்கா கொண்டித்தோப்பு பகுதியில் நடைபெற இருக்கின்றது.
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வடசென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் சார்பில்  03.03.2020  கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திருமிகு டிடிவி.தினகரன் BE ExMP MLA அவர்களின் ஆணைக்கிணங்க இதய தெய்வம் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுகூட்டம் மற்றும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது
Image
தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்கவேண்டும்: அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச்   செயல்படுத்த வேண்டும்..  - திரு டி டி வி தினகரன்,எம்எல்ஏ., கழகப் பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
Image
அதிமுக, திமுக, பாமக கட்சியிலிருந்து விலகி அமமுகவில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் திரு.மலைமேகம் அவர்களின் தலைமையில் இணைந்தனர்
Image