ஏழு தமிழர் விடுதலை குறித்து திரு.டி டி வி தினகரன் அவர்கள் ட்வீட்..




TTV ரசிகர்கள் @TTVdhinakaren அவர்கள் ட்விட்.


ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்' என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு மேலும் இவ்விவகாரத்தை இழுத்தடிக்கக் கூடாது.ஏழு பேரை விடுதலை செய்யும் கோப்பை தன்னிடம் ஓராண்டிற்கும் மேலாக வைத்திருக்கும் ஆளுநர் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.
பழனிசாமி அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் ஆளுநருக்கு உரிய அழுத்தம் கொடுத்து இவர்களின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும் என்று கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வலியுறுத்தல்..



#தினகரனிஸம்TTV #MakkalSelvarTTV
#அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
#TTVdhinakaren #TTV4TNCM #TTV4EVER #AMMK









 





Popular posts
தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்கவேண்டும்: அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச்   செயல்படுத்த வேண்டும்..  - திரு டி டி வி தினகரன்,எம்எல்ஏ., கழகப் பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
Image
அம்மா பிறந்த நாள் விழா,  வடசென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர்பகுதிகழகம் சார்பாக அண்ணன் திரு.லக்ஷ்மிநாராயணன் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டஉதவிகள் வழங்கும் மாபெரும் விழா..  மண்டல பொறுப்பாளர் கழக பொருளாளர், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வெற்றிவேல் அவர்கள் முன்னிலையில்  நாள் 14 3 2020 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் T.H ரோடு மூலக்கடை சந்திப்பு மக்கள் செல்வர் டிடிவிதினகரன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி  சிறப்புரையாற்ற இருக்கின்றார்.. வடசென்னை வடக்கு மாவட்டத்தின் சார்பாக அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..
Image
மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்.. 'ஜெயித்தவர்' என்ற பொருளில் 'ஜீனர்' என்று அழைக்கப்பட்ட மகாவீரர் பிறந்த நாளில், அதற்கான உறுதியை ஒவ்வொரும் ஏற்போம். உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பெறுந்தொற்று நோயை வென்றெடுப்போம். அனைவரும் நலத்தோடு வாழ்ந்திட இந்நாளில் உளமாற பிராத்திப்போம்..
Image
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் P சந்தானகிருஷ்ணன் Ex MC அவர்களின் முன்னிலையில் 4.3.2020 மாலை 6 மணிக்கு சிவஞானம் பூங்கா கொண்டித்தோப்பு பகுதியில் நடைபெற இருக்கின்றது.
Image
மக்களால் நாம் மக்களுக்காகவே நாம்..  களப்பணியில் அண்ணன் எஸ்ப.ரமசிவன் ஐயப்பன் அவர்களுடன் மா.சுரேஷ்குமார் மற்றும் பி.முத்து சரவணன் நெல்லை மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை
Image